பிரதமர் அலுவலகம்
மகாசிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2022 8:48AM by PIB Chennai
மகாசிவராத்திரியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“மகாசிவராத்திரி என்னும் புனிதமான நாளில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகிய, மஹாதேவர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நமச்சிவாய."
(வெளியீட்டு அடையாள எண்: 1802007)
வருகையாளர் எண்ணிக்கை : 275
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam