பிரதமர் அலுவலகம்
ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் ஜெய்ப்பூரில் ஜந்தர் மந்தர் சென்றார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2024 10:37PM by PIB Chennai
ஃபிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தருக்கு இன்று சென்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரனுடன் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தருக்கு சென்றேன். இந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் வானியலில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது. பண்டைய ஞானம் மற்றும் நவீன அறிவியலின் கலவையை இது குறிக்கிறது. இது இந்தியாவும், ஃபிரான்சும் பாராட்டும் பகிரப்பட்ட மதிப்பாகும்."
***
(Release ID: 1999786)
ANU/SMB/PKV/RS/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2000511)
வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam