பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் முதல் நாளில், அன்னை ஷைலாபுத்ரியை பிரதமர் வணங்கியுள்ளார்

प्रविष्टि तिथि: 03 OCT 2024 9:35AM by PIB Chennai

நவராத்திரியின் முதல் நாளான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்னை ஷைலாபுத்ரியை வழிபட்டிருக்கிறார்.

 இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"நவராத்திரியின் முதல் நாளில், அன்னை ஷைலாபுத்ரியை வணங்குகிறேன்! அவரது அருளால் அனைவரும் நலம் பெறட்டும். அன்னையின் இந்த  துதித் பாடலை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்."

***

(Release ID: 2061325)

BR/KR


(रिलीज़ आईडी: 2061359) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam