உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுதானிய அடிப்படையிலான பொருட்கள்

प्रविष्टि तिथि: 18 DEC 2025 2:09PM by PIB Chennai

உணவு பதப்படுத்தும் தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உறுதி செய்யவும்உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் பிரதமரின் உழவர் நலத்திட்டம் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம்  ஆகிய இரண்டு மத்தியத் துறைத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்  ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் சிறுதானியங்களைப் பதப்படுத்தும் அலகுகள் உட்பட தொடர்புடைய உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ஊக்கமளித்து வருகிறது.

ஊக்கத்தொகை திட்டத்தின் ஒரு கூறுரூ. 800 கோடி ஒதுக்கீட்டில் சிறுதானிய அடிப்படையிலான பொருட்களில் கவனம் செலுத்துகிறது.. இன்றுவரைஇத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையான ரூ. 800 கோடியில், 8 பெரிய மற்றும் 21 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட 29 விண்ணப்பதாரர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக ரூ.793.27 கோடி தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205784&reg=3&lang=1

 

***

SS/PKV/SE


(रिलीज़ आईडी: 2206176) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी