பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தேசிய நல்லாட்சி இணையவழி கருத்தரங்குத் தொடரின் 33-வது கருத்தரங்கு
प्रविष्टि तिथि:
22 DEC 2025 5:53PM by PIB Chennai
பிரதமரின் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான விருதுகளைப் பெற்றவர்களின் அனுபவங்களைப் பகிர்வதற்கும், அவற்றை மற்ற இடங்களிலும் செயல்படுத்துவதற்கும் ஏதுவாக, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் காணொலி வாயிலான மாநாடுகள்/இணையவழி கருத்தரங்குகளை நடத்துமாறு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில், இத்துறை 2022 ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு இணையவழி கருத்தரங்கு வீதம், 33 தேசிய நல்லாட்சி இணையவழி கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.
33-வது இணையவழி கருத்தரங்கு டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இதில், 'மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி' என்ற கருப்பொருளின் கீழ் விருது பெற்றவர்கள் உரையாடினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207470®=3&lang=1
***
SS/PKV/SE
(रिलीज़ आईडी: 2207544)
आगंतुक पटल : 6